Monday, February 14, 2011

அருவி - மூணாறு

ஆலுவா லிருந்து மூணார் போற வழியில ஒரு அருவி இருக்கு.ரோட்டு ஓரத்திலேயே இருக்கு.



தண்ணீர் சும்மா சில்லுனு முகத்தில பட்டு தெறிக்கும்.அவ்ளோ நல்லா இருக்கும்.
அருவி பேரு என்னனு தெரியல.ஆனா 50 கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கும்னு நினைக்கிறேன்.அங்க இறங்கி நின்னு போட்டோ எடுத்து கிட்டேன்.ரொம்ப கடை இல்ல. மொத்தம் 3 கடை தான் இருக்கு. கூட்டம் அதிகமா இல்ல.அங்க அன்னாசி பழ துண்டுகள், அப்புறம் மாங்காய் போட்டு வச்சிருந்தாங்க .ரொம்ப டேஸ்டா இருந்துச்சு.குளிருக்கு இதமா இருந்தது.


அங்க இருக்கிற மக்கள் யாரும் இயற்கையை விரும்பல போலிருக்கு.ஒருவேள அவங்களுக்கு பழகி போய் இருக்கலாம்

நேசங்களுடன்
ஜீவானந்தம்

No comments:

Post a Comment

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....