Monday, February 14, 2011

காதல்

இஞ்சினீரிங் படிக்கும்
என்னவளுக்கு
இதயத்தை
இரும்பாய் படைத்து விட்டான்
இறைவன்
அதனால் தான் என்னவோ
இளக வில்லை
இன்னும்...




நான் லவ் பண்ணும் போது கிறுக்கியவை

No comments:

Post a Comment

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....