Wednesday, February 23, 2011

தஞ்சை

தஞ்சை ...நம்ம பெரிய கோவில்


...உங்களுக்கு இதை பத்தி எல்லாம் தெரியும் ..நான் போனது ஆயிரமாவது ஆண்டு விழா எடுக்க முடிவு செஞ்ச பின்னாடி ...ரொம்ப சுத்தமா இருந்தது.அப்புறம் நம்ம கலைஞர் கொல்லை புற வழியா போயி இந்த விழாவுல கலந்து கிட்டாருனு கேள்வி பட்டேன் .எப்படியும் அவர் அடுத்த ஆட்சிக்கு வரமாட்டார்.பின்ன ஏன் கொல்லை புற வழியை தேர்ந்தெடுத்தார் ன்னு தெரியல .

1 comment:

  1. நம்ம கலைஞர் கொல்லை புற வழியா போயி இந்த விழாவுல கலந்து கிட்டாருனு கேள்வி பட்டேன் .எப்படியும் அவர் அடுத்த ஆட்சிக்கு வரமாட்டார்.பின்ன ஏன் கொல்லை புற வழியை தேர்ந்தெடுத்தார் ன்னு தெரியல .

    க்ளாஸ் ரைட்டிங்!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....