போன வாரம் நம்ம வ.உ.சி பார்க் போனோம்.
எப்பவும் போல காதலர் கூட்டம் தான்.அப்புறம் அங்க இருக்கிற விலங்குகள் எல்லாம் பார்த்தோம்.
பாவமா இருந்துச்சு.அடைச்சு வச்சு ரொம்ப கொடுமை படுத்துறாங்க.
சிங்கம் புலி காண்டா மிருகம் தவிர எல்லாம் இருக்கு
சரியான பராமரிப்பு இல்ல.டிக்கட் விலை 3 ரூபாதான்.கொஞ்சம் கூடுதல் பண்ணி நல்லா பராமரிக்கலாம் ...
எப்பவும் போல காதலர் கூட்டம் தான்.அப்புறம் அங்க இருக்கிற விலங்குகள் எல்லாம் பார்த்தோம்.
பாவமா இருந்துச்சு.அடைச்சு வச்சு ரொம்ப கொடுமை படுத்துறாங்க.
சிங்கம் புலி காண்டா மிருகம் தவிர எல்லாம் இருக்கு
சரியான பராமரிப்பு இல்ல.டிக்கட் விலை 3 ரூபாதான்.கொஞ்சம் கூடுதல் பண்ணி நல்லா பராமரிக்கலாம் ...
No comments:
Post a Comment
வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....