Friday, April 22, 2011

பெரம்பலூர் விஜயம்

நான் நம்ம ராசா ஊருக்கு போய் இருந்தேன்.சரியான வெய்யில் ...எங்கு பார்த்தாலும் வறட்சி..பொட்டல் காடு..மலை முகடு ..ரியல் எஸ்டேட் க்கு சரியான இடம் ...அடிக்கடி டீவில விளம்பரம் பண்ணுறாங்களே ஒரு மனை வாங்கினால் ஒண்ணு இலவசம் அப்படின்னு ..அதெல்லாம் இங்கதான்...அதனால் தான் நம்ம ஊழல் ராசா இந்த ஊருல அதிகமா வாங்கி இருக்கிறார்னு நினைக்கிறேன்.அப்புறம்...கனிமொழி காலேஜ் ஒண்ணு கூட இங்க இருக்குனு நினைக்கிறேன்...




ஒரு கழிப்பறை கட்டியிருக்காங்க அதுல நம்ம ராசா பேரு அநேகமா அதுலயும் ஊழல் பண்ணி இருப்பாருன்னு நினைக்கிறேன்


அப்புறம் பெரம்பலூர் பக்கத்தில சிறுவாச்சூர் என்கிற ஊரில மதுர காளி அம்மன் என்ற கோவில் உள்ளது.மிகவும் சக்தி வாய்ந்த கோவிலாம்.அந்த பக்கமா போறவங்க கண்டிப்பா போய்ட்டு வாங்க

1 comment:

  1. enna jeeva sir verum padathai vichai intha blogiya complete pannitikalaya

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....