Tuesday, July 28, 2015

கண்ணீர் அஞ்சலி

மரணத்தை வென்றது யாருமில்லை...
அதற்கு நீயும் விலக்கில்லை....
பாரதத்தாயின் தவப்புதல்வனே.....
உனது ஆன்மா சாந்தியடையட்டும்......

ஆழ்ந்த இரங்கல்கள்.....

1 comment:

  1. ஆழ்ந்த இரங்கல்கள்... அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....