Showing posts with label பத்ரகாளியம்மன். Show all posts
Showing posts with label பத்ரகாளியம்மன். Show all posts

Wednesday, February 9, 2011

ஸ்ரீ பத்ர காளி அம்மன் - மேட்டுப்பாளையம்

 ஸ்ரீ பத்ர காளி அம்மன்
போன ஞாயிறு நாங்க மேட்டுப்பாளையம் கோவிலுக்கு போனோம்.





என்ன கிடாவெட்டு தான்.
நல்ல இடம் ..சுத்தியும் பாக்கு மரம் , நல்ல குளிர்ச்சியா காத்து, பசுமையான மரங்கள் ...


நல்லா என்ஜாய் பண்ணினோம் .அப்புறமா பவானி ஆத்துக்கு போனோம்


தண்ணீர் வரத்து கம்மியா இருந்தது.குளிக்கலாம்னு இருந்தோம.கொஞ்சம் பயமா இருந்தது .ஏன்னா தண்ணிக்குள்ள வச்சி அமுத்தி கொலை பண்ணிடுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கிறேன்.பொணத்த பாறை இடுக்கில ஒளிச்சு வச்சி பின்ன காசு அதிகமா பேரம் பேசி எடுத்து தருவாங்களாம்.இப்படியும் ஒரு ஈன தொழில் இருக்கே ...

நேசங்களுடன் 
ஜீவானந்தம் 



இன்னும் கொஞ்சம்...