Tuesday, October 18, 2011

மகாகவி பாரதியார் பிறந்த இல்லம்

எட்டயபுரம்.மகாகவி பாரதியார் பிறந்த இடம்.மதுரையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் இருக்கிறது.
பாரதியின் வீடு தற்போது நினைவுச்சின்னங்களாக ஆக்கப்பட்டிருக்கிறது.அவர் வாழ்ந்த இடத்தினை பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது.

''வந்தே மாதரம் என்போம் - எங்கள்
மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.''

''பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு. ''

போன்ற தேச பக்தி நிறைந்த பாடல்கள் இயற்றிய பாரதியாரின் இல்லத்தினை காணும் போது உடல் சிலிர்க்கிறது...









இன்னும் தொடரும் .....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

5 comments:

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....