Saturday, March 12, 2011

வாய்க்கால்

பவானி வாய்க்கால் இது.


எப்பவும் இது கரை நிறைஞ்சு (புரண்டு ) ஓடும் .இப்போ வறண்டு கம்மியா போகுது ..ஒரு வேளை கோடை காலம் வந்ததினால் வற்றி விட்டதோ ? நான் இந்த வாய்க்காலில் நல்லா நீச்சல் அடித்திருக்கிறேன். இப்போ போகும்போது இப்படி வற்றி இருக்கிறது


...இந்த வாய்க்காலை நம்பித்தான் கோபி, சத்தியமங்கலம் , புளியம்பட்டி பகுதி விவசாயமே உள்ளது ..

1 comment:

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....