Monday, March 7, 2011

சந்தைக்கு வந்த கிளி - பொன்மலை திருச்சி

நம்ம தலைவர் பாட்டு பத்தின பதிவு இல்ல .திருச்சி பொன்மலை ல நடந்த சந்தைக்கு போனேன்

.நம்ம கிராமத்து நினைவுகளை கிள்ளி பார்த்து விட்டது .அப்புறம் நிறைய உள்ளூர் வியாபாரிகள் கடை பரப்பியிருந்தனர்.அதிலும் ஏகப்பட்ட உயிரினங்களோட விற்பனைதான் அதிகம் இருந்தது .வாத்து, கோழி , புறா, கிளி, முயல்,காடை, கௌதாரி அப்படின்னு ...நல்ல கூட்டம் ( மக்களும்தான் )





மீன் கடை நிறைய இருந்தது.நல்ல வகை வகையான மீன்கள், வாவல், திருக்கை , விரால், இறால், நண்டு, ஆரான், அப்படின்னு நிறைய ....விலையும் கம்மியா தான் இருந்தது.


நாங்களும் எங்க பங்குக்கு ஒரு சில மீன்களை வாங்கி வந்தோம் ..வீட்டுல ஒரே மீன் வாசம்...நல்ல சுவையா சாப்பிட்டோம் ..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

No comments:

Post a Comment

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....