Showing posts with label நெல்லை அப்பர். Show all posts
Showing posts with label நெல்லை அப்பர். Show all posts

Monday, August 15, 2011

கோவை மெஸ் : இருட்டுக்கடை அல்வா, திருநெல்வேலி


திருநெல்வேலி புகழ் இருட்டுக்கடை அல்வா அமைந்திருக்கும் இடம்.
சாயந்திரம் சும்மா கூட்டம் அள்ளும்...சீக்கிரமாகவே அனைத்தும் காலியாகி விடும் ...அப்புறம் அங்கு ஒரே ஒரு லைட் மட்டும் தான் அங்கு எரிந்து கொண்டிருக்கும்.இருட்டுவதற்கு முன்னாடியே எல்லாம் விற்று தீர்ந்துவிடுமாம்..


திருநெல்வேலி போனால் அல்வா சுவைக்க மறந்து விடாதீர்கள். நெல்லை அப்பர் கோவில் அருகே உள்ள கடை மட்டும்தான் ஒரிஜினல்.நிறைய போலிகள் வேற இருக்கின்றன .. ஏமாந்து விடாதீர்கள்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Saturday, August 13, 2011

நெல்லைஅப்பர் கோவில் திருநெல்வேலி

திருநெல்வேலி அப்படின்னாலே ஞாபகத்திற்கு வருவது இருட்டுக்கடை அல்வா தான் .அதையும் மீறி வருவது நெல்லைஅப்பர் கோவில் அப்புறம் தாமிரபரணி.....அப்புறம் எலேய் மக்கா..என்னல பண்றிய ....இப்படியான வட்டார நெல்லை தமிழ்.....கேட்கவும் பழகவும் இனிமையா இருக்கும் .என்ன வெயில் கொஞ்சம் சுள்ளுன்னு அடிக்கும் .

எனது பார்வையில் நெல்லைஅப்பர் கோவில் படங்கள்






அப்புறம் இன்னொன்னு ரொம்ப பேமஸ்.....இப்போ ரொம்ப களை கட்டி இருக்கிற பாளையங்கோட்டை சிறை ...

இது எப்படி இருக்கு .....


நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...