Thursday, July 28, 2011

பரளிக்காடு - பயணம் 2

நல்ல சுவையான உணவை உண்டு, கொஞ்சம் ஒய்வு எடுத்தோம்


இந்த செயல் பாட்டினை திறம் பட செயல் படுத்தி வரும் வன அலுவலர் திரு.ஆண்டவர் அவர்களிடம் விடை பெற்று கொண்டு ரசிது வாங்கி கொண்டு பின்னர் குளிப்பதற்கு சிறுகனாறு என்னும் ஆறு சென்றோம்.






அந்த ஆற்றின் நீரோட்டம் நல்ல இழுவை , வேகம் கொண்டது.அங்கு கூழாங் கற்கள் நிறைய உள்ளன.அதில் நல்ல ஒரு குளியல் போட்டோம்.அந்த ஆற்று நீர் மூலிகை கலந்த நீராம்.நல்ல புத்துணர்ச்சி ஏற்பட்டது.மேலும் அங்கு ஆதி வாசிகள் கும்பிடும் கோவில் ஒன்றும் உள்ளது.பின்னர் அங்கிருந்து கிளம்பி கோவை வந்து சேர்ந்தோம்.ஒருநாள் சுற்றுலா செல்ல சிறந்த இடம் பரளி.
பெரியவர்களுக்கு 300 மற்றும் சிறியவர்களுக்கு 100 வசூலிக்கிறார்கள்.இந்த தொகை ஆதிவாசிகளின் நலனுக்கு செலவு செய்கிறார்கள்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்

2 comments:

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....